Monday, November 5, 2012

வாலிபர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு திறந்த வெளி கருத்தரங்கம் புதுச்சேரியில் நடைபெற்றது.

புதுச்சேரி,நவ-5

புதுச்சேரி அஜந்தா சிக்னல்  டி.பி தோட்டம் அருகில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் அழகப்பன் தலைமை தாங்கினார்.வாலிபர் சங்கத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர் ரமேஷ்பாபு,பிரதேச தலைவர் சந்துரு,செயலாளர் பி.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,நிர்வாகிகள் பாஸ்கர்,கதிரவன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் மற்றும் மாணவர் சங்க செயலாளர் ஆனந்து,உள்ளிட்ட திரளான வாலிபர்கள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.