Friday, December 24, 2010

இந்திய மாணவர் சங்கம் போராட்டம்


நாவலர் நெடுஞ்செழியன் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும். பள்ளி முதல்வரை நியமிக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து மாணவர் சங்க இணை செயலாளர் ரஞ்சித் கூட்டாக தலைமைத் தாங்கினார்கள்

No comments:

Post a Comment