Tuesday, August 23, 2011

இந்தியாவை ஒலியமயமாக்குவோம்


உழலில் இருண்ட இந்தியாவை ஒலியமயமாக்குவோம் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி நேருவீதியில் மெழுகுவத்தி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.எல்ஜசி ஊழியர் சங்க தலைவர்களுள் ஒருவருமான ராம்ஜி கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி துவக்கி வைத்தார்.உடன் டிஒய்எப்ஜ பிரதேசத்தலைவர் சந்துரு,நகரத்தலைவர் சரவணன் ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment