Sunday, June 23, 2013

தனியார் மருத்தவ கல்லூரிகளில் 50சதவீத இடஓதுக்கீடு வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் முற்றுகை போராட்டம்.



தனியார் மருத்தவ கல்லூரிகளில் 50சதவீத இடஓதுக்கீடு வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் முற்றுகை போராட்டம்.

மருத்துவம் மற்றும் பொறியியற் கல்லூரிகளில் அரசுக்கு வழங்கவேண்டிய 50சதவீத இடங்களை வழங்காததை கண்டித்தும்,அக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்யக்கோரி மாணவர்,வாலிபர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் வணிகவரித்துறை அலுவலகத்தில் நடைபெறுவதையொட்டியே இப்போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment