Monday, June 27, 2011

டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் நுhதான போராட்டம்


புதுச்சேரி ஜூன் 26
சமையல்கியாஸ்,மண்ணனை,டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர், மாணவர் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் நுhதான போராட்டம் நடைபெற்றது.
சமையல்கியாஸ்,மண்ணனை,டீசல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெறக்கோரியும் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கோரி மத்திய அரசு மீது மண் அள்ளிவிடும் போராட்டம் நடைபெற்றுது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை ஜீவாகாலனியில் நடந்த இப்போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் உழவர்கரை கமிட்டி செயலாளர் பாஸ்கர் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.டிஒய்எப்ஜ பிரதேசத்தலைவர் சந்துரு,பொருhளாளர் பிரபுராஜ்,முன்னாள் தலைவர் லெனின்துரை,மாணவர் சங்கத்தின் செயாலளர் ஆனந்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்க.சங்கநிர்வாகிகள் சத்தியா,ராம்கோபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக சமையல்கியா° சிலிண்டர் மீது தங்களது எதிர்பை பதிவு செய்யும் வகையில் மண்ணை அள்ளிவிட்டனர்.
படம் உள்ளது

No comments:

Post a Comment