Saturday, January 21, 2012

இந்திய ஐனநாயவாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழர் புதுச்சேரியில் நடைபெற்றது



புதுச்சேரி,ஐன-17
இந்திய ஐனநாயவாலிபர் சங்கமும் இந்திய மாணவர் சங்கமும் இணைந்து பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழர் புதுச்சேரியில் நடைபெற்றது.
புதுச்சேரி இலாஸ்பேட்டை அசோக்நகர் பாரதியார்சாலையில் நடந்த இரண்டாம் ஆண்டு பொங்கல் விiளாட்டு போட்டி பரிசளிப்பு விழாவிற்கு எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து தலைமை தாங்கினார்.சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஐ;,சென்னை உயர்நீதிமன்ற வழகறிஞர் ஸ்டாலின், டிஒய்எப்ஐ நகரகமிட்டி தலைவர் சரவணன்,உழவர்கரைநகர செயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க தலைவர் அரிகரன்,துணைதலைவர் ரஞ்சித்,மாதர் சங்க செயலாளர் சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.
கோலப்போட்டி,ஓட்டபந்தயம்,ஓவீயபோட்டி,உறிஅடித்தல்போட்டி,சைக்கிள்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.வாலிபர்சங்க கிளையை சேர்ந்த நிர்வாகிகள் பாலாஜி,ரோகன்,ராம்கோபல் உள்ளிட்ட திரளானொர் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக தேனி சங்கமம் குழுவினரின் தப்பாட்டம்,சிலம்பாட்டம்,ஒயிலாட்டமும் நடைபெற்றது.

No comments:

Post a Comment