Sunday, August 3, 2014

போதைக்கு எதிராகவும் , பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி


சென்ற 06 ஜூலை 2014 அன்று புதுச்சேரி பாகூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொம்யூன் குழு சார்பில் கடலூர் தியாகிகள் தோழர்கள் குமார் , ஆனந்தன் நினைவில் போதைக்கு எதிராகவும் , பெண்கள் மீது தொடரும் பாலியல் வன்முறைக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தோழர் குமாரின் தாயார் திருமதி சாவித்திரி அவர்கள் கலந்துக் கொண்டார்கள். முதல் 3 இடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment