Friday, January 30, 2015

மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதிமொழி

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான வெள்ளிக்கிழமை ஜன.30ல் புதுச்சேரியில் கடற்கரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கத்தினர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ள இந்தியாவை மதவெறி சக்திகளிடம் இருந்து பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.



No comments:

Post a Comment