Friday, December 9, 2011

வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு


* வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் மசோதாவை கைவிடு!
* AICTE,MCI,UGC உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை களைத்துவிட்டு நம் நாட்டின் பேருமுதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தும் தேசிய கல்வி ஆணைய மசோதாவை கைவிட கோரி!

* மாநில அரசுகளின் கல்வி குறித்த அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசின் அதிகார குவியலை கண்டித்து!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போராடியதோ,அதே போல் மாணவர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள உயர்கல்வியை சீரழிக்கும் ஐந்து மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் , புதுச்சேரி பிரதேச குழுவும் பல்கலைகழக கிளையும் கேட்டுக்கொள்கிறது.
தலைமை :சாஹீத்ரூமி {கன்வீனர் SFI,பல்கலைகழக கிளை}
முன்னிலை :மானபெந்துசர்கார்,ஜாஸ்மின்,அரு ண்குமார் {SFI,பல்கலைகழக கிளை}
கண்டனஉரை :பகத்சிங் {SFI,பல்கலைகழக கிளை , ஆனந்த் {SFI,புதுவை பிரதேச செயலாளர்} சாத்வீக்பாநர்ஜி {லயோலா கல்லூரி ஆராய்ச்சி மாணவர் SFI,தலைவர்களில் ஒருவர் }பிரபுராஜ் {DYFI புதுச்சேரி பொருளாளர் }
வாழுத்துரை:DYFI பிரதேச துணைதலைவர் சரவணன்,உழவர்கரை நகரசெயலாளர் பாஸ்கர்,மாணவர் சங்க பிரதேச துணைதலைவர் ரஞ்சித்

No comments:

Post a Comment