Saturday, September 14, 2013

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி டி.கே.ரங்கராஜன் எம்.பி.யிடம் மனு

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள புதுச்சேரி நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்கக் கோரி டி.கே.ரங்கராஜன் எம்.பி.யிடம் சங்கத் தலைவர் சாரங்கபாணி கோரிக்கை
மனு கொடுத்தார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள், வாலிபர் சங்க பிரதேச தலைவர் சரவணன்,பிரதேச செயலாளர் சரவணன் , நிர்வாகிகள் பாஸ்கர்,யோகராஜ்,பிரதாப் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment