Sunday, March 11, 2012

புதுச்சேரி நகரகமிட்டி மாநாட்டை விலக்கி தெருமுனைப்பிரச்சாரம்


புதுச்சேரி,மார்ச்-5
தெருமுனை பிரச்சாரம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி நகரகமிட்டி மாநாட்டை விலக்கி தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.அரியாங்குப்பத்தில் துவங்கிய பிரச்சாரம் முதலியார்பேட்டை,நெல்லித்தோப்பு,சின்னமணிகூண்டு,நேருவீதி,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் டிஒய்எப்ஐ பிரதேச செயலாயர் தமிழ்ச்செல்வன்,நகரகமிட்டி தலைவர் சரவணன்,செயலாளர் பார்த்தசாரதி,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் பங்கேற்று பேசினாகள்.

No comments:

Post a Comment