Friday, April 5, 2013

இந்திய மாணவர் சங்க தலைவர் சுதிப்தாகுப்தா படுகொலை கண்டித்து புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க தலைவர் சுதிப்தாகுப்தா வயது 23 இவர் மேற்குவங்க மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார். காவல்துறையின் தாக்குதலால் செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இத்தகைய மம்தா பனார்ஜி அரசின் அடக்குமுறையை
கண்டித்து புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.அவர்களை போலீஸார் கைது செய்தனர்

No comments:

Post a Comment