Sunday, April 21, 2013

செஞ்சிசாலை மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கம்

செஞ்சிசாலை மார்க்கெட் வியாபாரிகள் மற்றும்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து நடத்தும் கையெழுத்து இயக்கம்


செஞ்சி சாலை மார்க்கெட் வியாபாரிகள். தற்பொழுது கடும் வெயிலில் வாடி, வதைந்து தெரு ஓரத்தில் வியாபாரம் செய்து பிழைத்து வருகின்றனர் . அவர்களுக்காக 1.12 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மார்க்கெட் வளாகம் பல நாட்களாகியும், இதுவரை பூட்டிய நிலையிலேயே உள்ளது. பலமுறை திறப்பதாக கூறி கடைசியாக ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி கூறியது ,ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. செஞ்சிசாலை மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் செய்யும் கீரை, மீன், காய்கறிகள், பூ அனைத்தும் வெயிலில் 3 மணி நேரத்திலேயே அதன் தன்மையை இழந்து வீணாக நேரிடுகிறது. வியாபாரிகள் வெளியில் அவதிப்பட்டு வருகிகின்றனர். இதில் புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது .

No comments:

Post a Comment